முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றும் இன்று வியாழக்கிழiயும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றது. நேற்றைய தினம் சந்தேக நபரான கஜன் மாமா மீதான விசாரணைகள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் […]
The post தொடர்ந்து பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Tamil France.
Source: srilanka