வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். தாய், தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில், கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தாய் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றபோது, மரக்கறிகள் ஏற்றி சென்ற கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் வைத்து மோதியுள்ளது. இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும், மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த […]
The post பாடாலைக்கு சென்ற உயர்தர வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! appeared first on Tamil France.
Source: srilanka