ரெண்டுபேரும் எங்கயாச்சும் ஓடி போயிடுவமா? குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு அபிராமி சுந்தரத்துடன் பேசிய அதிர்ச்சி தொலைபேசி உரையாடல் உள்ளே
தமிழ்நாடு குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து காமத்தின் காரணமாக தனது இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து அபிராமி கொலை செய்து விட்டு சுந்தரத்துடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றார் ,
அபிராமி திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்..அபிராமி தற்போது புலால் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார் .
பிள்ளைகளை பாலில் விஷம் வைத்து கொலை செய்வதற்கு முன்பு அபிராமி சுந்தரத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .அந்த ஒலிப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது ,