வடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி தெரியுமா?
வடக்கில் போதைப் பொருள் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக சிங்களக் காவல்துறை கூறுகின்றது. இன்றைக்கு வடக்கே போதைப் பொருளின் கேந்திர மையமாக மாறிவிட்டது. கேரளாவில் இருந்து வடக்கின் வழியாகவே உலக சந்தைக்கு கஞ்சா போன்ற!-->…