Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆசிரியர் பக்கம்
கோத்தபாய என்ற கொலைகாரனை தோற்கடிப்போம்!
முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி என்றும் தம்மை அடையாளப்படுத்தி கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள் இனப்படுகொலையாளியும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
இந்த செயற்பாடுகளின்!-->!-->!-->…
Read More...
Read More...
இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்!
ஈழத்தின் இன்றைய இளைஞர் சமுதாயம் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமுதாயமாக மாறி வருகிறது. தமிழ் ஈழ மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் ஒழுக்கம் அவர்களின் வரலாறு இவைகளுக்கு மாறாக ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகி வருகின்றது.
ஒரு காலத்தில் ஈழத்தில்!-->!-->!-->…
Read More...
Read More...
சவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன் சமிக்ஞையா?
ஸ்ரீலங்காவின் புதிய ராணுவ தளபதியாக ஈழத் தமிழினப் படுகொலையாளி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அவருக்கு அளித்திருப்பதன் மூலம் உள்ள தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கு!-->…
Read More...
Read More...
ஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்!
2019ஆம் ஆண்டு மாவீரர் தினத்தை பொது இடங்களில் நடத்தாமல் ஒரே இடத்தில் ஒன்று பட்டு நடத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய இளைஞர் படையணி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பிரித்தானியாவில் ஒரே!-->…
Read More...
Read More...
இந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்?
இந்திய மத்திய அரசாங்கம் காஷ்மீர் மாநிலம் மீது பாரியதொரு ஒடுக்குமுறையை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிரதான பகுதிகள் ஒன்றிணைந்த ஒரு மாநிலம். பிரித்தானியர் ஆட்சி காலத்துக்கு முன்பு இது ஒரு தனி!-->…
Read More...
Read More...
கோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது!
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாசமிகு சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியானால் என்ன விளைவுகள் நடக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை தமிழ் சமூகத்திற்கு உள்ளது. ராஜபக்சவின் உடைய வலதுகரமான!-->…
Read More...
Read More...
தேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கிய சிங்கள அரசு!
ஈழத்தின் தலைநகர் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா தமிழ் மக்களின் பூர்வீகமான ஒரு பிரதேசமாகும். ஈழத் தீவு முழுவதும் இலங்கைத் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் கன்னியா வெந்நீர் ஊற்று என்பது!-->…
Read More...
Read More...
சம்பந்தன் விகாரையா? சுமந்திரன் விகாரையா?
ஈழத்திலே நேற்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆக்கிரமிப்பு சின்னமான விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சம்புத்தி விகாரை என பெயரிடப்பட்ட இந்த விகாரை திறந்து வைக்கின்ற நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக ஆதரவினை வழங்கி!-->…
Read More...
Read More...
தலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா?
நமது இணையதளத்தின் முகநூல் பக்கம் கடந்தவாரம் முகநூல் நிர்வாகத்தினால் முடக்கம் செய்யப்பட்டது. எந்தவிதமான பதிவுகளையும் இணைப்புகளையும் புகைப்படங்களையும் பிரசுரிக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டது.
சமூக ஒருமைப்பாடு அல்லது சமூக ஒற்றுமைக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
இலங்கையில் மரண தண்டனை புதிதாக நிறைவேற்றப்படுகிறதா?
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை சட்டத்தை அமல்படுத்த உள்ளார். இந்த விடயம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அண்மையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த!-->!-->!-->…
Read More...
Read More...