Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கவிதைகள்
பார்வை ஒன்றே போதும் | கேசுதன்
மயங்காத விழி வளைவில்மறைந்திடாத தேன் மழைச்சாரல்மிதந்திடும் வான் முகிலாய்சென்றிடாத இடமெல்லாம் தொட்டுச்செல்வாள்கருங்குழல் தன்னில் இசை பாடும்வசந்தமே வார்த்தைக்குள் சிக்காதுவானம்பாடி இசைக்கும் தித்திக்கும்செங்கரும்பு இனியாள்தொலையாத பார்வையும்!-->…
Read More...
Read More...
சீருடை மறந்த மக்காள் | த.செல்வா
சீருடை பற்றி எதை எழுதசீருடைகள் சீரீயத்துடன் இல்லைசீருடை குறித்து யாரும் சிந்திப்பதில்லை
விழாக்களில்சிங்கத்தின் சீருடையில் வேங்கையும்புலியின் சீருடையில் பசுவுமெனஇன்ன பிற யாவற்றுக்கும் சீருடை ஒருவேர் பாய்ச்சுவதை யார் அறிகுவரோ
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்
———————–
வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல
சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல
!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கடல் மனிதன் | த. செல்வா
கடலைச் சுருட்டிஇரவின் மனதில் அடைத்து வைத்தேன்இரவின் அலையாய் நினைவு என்னுள்அலையக் கண்டேன்
கடலின் ஆடை முழுதும்உடுத்து படகாயானேன்வருவோர் போவோர்என்னில் அமர்ந்து செல்லக் கண்டேன்
கடலின் பூவை நெஞ்சில் அணிந்துநேசம் வரைந்தேன்கடல்போல்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நிலவில் ஒழுகிய துமி | த. செல்வா
நீயும் நானும் நிலவை வரைந்து பழகிக் கழித்தவர்கள்அதிலே குழைந்தவர்கள்
இதுபோலொரு நாளில்நீ என் வானில் நீந்திக் கொண்டிருந்தாய்நான் உந்தன் வண்ணந் துரத்தி அலைந்து கொண்டிருந்தேன்
அக்னி யுத்தமொன்றை எதிர்கொள்வது எவ்வாறெனஎன்னை நீயும் உன்னை!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இவன் எங்கள் சாமி | த. செல்வா
எந்தப் புலவனின் கனவினாலும்எழுத முடியாக் காவியம்எந்த அகாரதியிலும் தேடமுடாசொல் அவன்எம் பூமிக்கோர் புனித மீன்றசாமி இவன்வற்றாக் கொள்கைவீழா வேட்கைதொலையாக் கனவுடனேஎங்கோர் தொலைவில் இயங்கும் ஆத்மாநெஞ்சுக்குள் வாழ்வோனைவிண்ணிலும் மண்ணிலும்!-->…
Read More...
Read More...
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று – பாவலர் அறிவுமதி
காட்டையே கருவறை ஆக்கியேபுலிகளைப் பெற்றவன்பிறந்தநாள் போற்றுவோம்
அறத்திலும் பிழைவிடாபுறத்திலும் பிசைகிடாஅண்ணன் நாள்ஆராரோ போற்றுவோம்
வல்வெட்டித் துறையானைவான்முட்டும் புகழானைதிசையெட்டும்கை தட்டப்போற்றுவோம்
புகழ் முருகன் வேல்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பிடித்த ஆராதனைகள்: த. செல்வா
நான் சிலருக்குத் தண்டனை தரவேண்டுமாயின் அவர்களின் சிந்தனைக்கு திரையிட்டுக்கொள்கிறேன்-அஃல்பகரா
நீ கொலை செய்யவேண்டுமா பெரியோரை மதிக்காதேதற்கொலை செய்ய வேண்டுமாஉன்னை நீயே புகழு
ஒரு காலாத்தில் தொலை பேசி உள்ளவன் பெரியவன் இப்போது தொலை!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பேரழகி | சமரபாகு சீனா உதயகுமார்
நீண்டதூரப் பேருந்தில் உன் பயணம்இரசித்தபடி பயணிகள்
நீயோஇருக்கையில் இருந்தபடியன்னலோரம் தலை சாய்த்துத் தூங்குகிறாய்
உன் அழகான சயனம் பார்த்தமேகங்கள் எல்லாம்உன்னைப் பார்க்க ஓடி வருகின்றன
மேகங்களின் அழகு என்பதுஉன் கூந்தலைப் போலெனச்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தோற்றுப்போன வார்த்தைகள் | துவாரகன்
அடித்துக்கொண்டோடும்மழைவெள்ளத்தின் கலகலப்பாகஎத்தனை வார்த்தைகள்உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.அன்று மட்டும்வார்த்தைகளின்றித் தோற்றுப்போனோம்.
எல்லோர் முகங்களும்கவிழ்ந்திருந்தன.எல்லோர் உதடுகளும்சொற்களை இழந்திருந்தன.
முதலில்எந்த!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...