Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
பல்சுவை
வரகரிசி காய்கறி சாதம்!
வரகு அரிசி காய்கறி சாதம்
தேவையானப் பொருட்கள்:வரகு அரிசி – 2 கப்,
காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) – 1கப்பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,தயிர் – அரை!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வரகு அன்னாச்சி பழ குழைச்சல்!
வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்
தேவையானவை:
வரகு அரிசி. – ஒரு கப்அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்வெல்லம் – அரை கப்சுக்குத்தூள். – அரை டீஸ்பூன்சர்க்கரை – 2 டீஸ்பூன்
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பெட்ரோல் பங்க்ல வேலை பாக்கிறது சும்மா இல்லை… சுவாரசியமான பதிவு
பெட்ரோல் பங்க்ல பெட்ரோல போட்டுட்டு டூ வீலருக்கு ஏர் பிடிக்கறப்ப அந்த ஏர் பிடிக்கிற பசங்களோட கடினமான அந்த வேலையை பார்க்குறப்ப கொஞ்சம் மனசு கஷ்டப்படும்.
பிசியான அலுவலக நேரத்துலவண்டி மேல வண்டியா வரிசைக்கட்டிவரும். ஒவ்வொரு வண்டிக்கும்!-->!-->!-->…
Read More...
Read More...
இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் பீர் அறிமுகம்…
ஹரியானா மாநிலத்தில் குருகிராமிலுள்ள பப் ஒன்று பெண்களுக்கான பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. 29 வயது ஆர்டோர் என்ற நபர், பெண்களுக்கான பீரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர், பெரும்பாலான பெண்கள் கசப்பு சுவையை விரும்புவதில்லை எனவும் கூறியுள்ளார்.
!-->!-->!-->…
Read More...
Read More...
தாயுமானவன்! ஒரு அதிசய ஆண் மகன்!
அவன் பிறந்திருந்தான். அவன் என் மகன். பிஞ்சுக் கால்கள் நோஞ்சானாக இருந்தன.முற்றாத மெல்லிய எலும்புகள் தோலால் போர்த்தப்பட்டிருந்தன.அசைக்கவும் தெம்பில்லாத தேகம்.பாலுக்காக செவ்விதழ்கள் விரிய அழுது கொண்டிருந்தான்.சத்தம் வரவில்லை.Yes he is a!-->…
Read More...
Read More...
தலசீமியாவால் 15வயதில் மரணம்; 32 வயது தாண்டி குழந்தைப் பெற்று மரணத்தை எதிர்க்கும் தன்னம்பிம்பிக்கைப்…
“மகிழ்ச்சியாகப் பிறந்தேன், மகிழ்ச்சியாக வாழ்கிறேன், மகிழ்ச்சியாக இறப்பேன்”
ஜெனி ஃப்ரீடாபிரியங்கா.ப
`இந்தியாவின் முதல் தலசீமியா தாய்’ மும்தாஜ் சூரியா
மும்தாஜ் சூரியா
தோல்விகளைக் கண்டு துவண்டுபோகும் மனிதர்களே இங்கு அதிகம்.!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இதை சட்டை பையில் வைத்தால் நினைத்தது நடக்கும் கோடிக்கணக்கில் செல்வம் சேரும்
வீட்டில் வறுமை மற்றும் கஷ்டங்கள் ஒழிந்து, செல்வங்கள் நிறைந்து இருப்பதற்கு ஒரு எளிய பரிகாரம் உள்ளது.பரிகாரத்தை செய்வதற்கு கால நேரங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை.
வீட்டில் செல்வம் நிறைந்திருக்க என்ன செய்ய!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கன்னக்குழி அழகு அல்ல ஆபத்து!
கன்னத்தில் குழி விழுதல் பெண்களின் மட்டுமல்லாமல், ஆண்களின் அழகையும் அதிகப்படுத்துகின்றது. மொடலிங், சினிமா போன்ற துறைகளில் இப்படியான பெண்கள் பிரகாசிக்க தவறுவதில்லை.
கன்னக்குழி அழகைகாட்டி தனக்கென ஒரு தனி இடத்தை பிடிதத்த ஜோடியாக!-->!-->!-->…
Read More...
Read More...
இந்த ராசி காரர்களுக்கு கட்டாயம் இரண்டு மனைவி இருக்கும் ! அது எந்த ராசி தெரியுமா? உஷார் மக்களே
இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்! திருமணம் எனும் இனிய பந்தமான இல்லற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
இரண்டு திருமணம் அமையும் ராசி எது?ஜாதக நிலையில்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் ஒரு சிறுவனின் கதை – ‘நடுகல்’ ஈழ நாவல்
நடுகல் நாவல் போர் சிறுவர்களின் வாழ்வை எப்படி சிதைக்கின்றது என்று பேசுகின்றது. இந்த நாவலில் வரும் இரு சிறுவர்களை எவருக்கும் பிடிக்குமாம். முழுக்க முழுக்க சிறுவர்களின் பார்வையில், சிறுவர்களின் வாழ்வை இந்த நாவல் பேசுவதாக நாவல் ஆசிரியர்…
Read More...
Read More...