Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலங்கை
தாயுடன் கிணற்றில் குதித்த ஏனைய இரு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு..!! கிளிநொச்சியில் பெரும் சோகம்..!
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றுக்குள் குதித்த சம்பவத்தில் காணாமல்போன இரு குழந்தைகளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்றுப் பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் பெண்!-->!-->!-->…
Read More...
Read More...
‘கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்’: இரணைதீவு பங்குத்தந்தை ம.பத்திநாதர்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு!-->…
Read More...
Read More...
இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம்: பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் –…
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ!-->…
Read More...
Read More...
வட தீவுகளில் சீன மின்தட்ட விவகாரம் : அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியாது – அரசாங்கம்
அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது.
யாழ். தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய!-->!-->!-->…
Read More...
Read More...
ரணில் தலைமைத்துவத்தில் இருந்து மாறும் வரையில் ஐ.தே.க. வுடன் பேச்சுவார்த்தை இல்லை
சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின்!-->…
Read More...
Read More...
ஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில் தேவை!
எமது தாயகத்தில் 2009 மே மாதம் எதிர்பாராத வகையில் தமிழ் மக்கள் மீது உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த பாரிய தாக்குதல்கள் அந்த குறுநாட்டை குதறி எடுத்தன. தங்களுக்குள் மோதிக் கொண்ட பல நாடுகள் கூட விடுதலைப் புலிகள் ,யக்கத்தை மட்டுமல்லரூபவ்!-->…
Read More...
Read More...
ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்?
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சண்டே டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண கவுன்சிலர்களை புதன்கிழமை சந்தித்து!-->!-->!-->…
Read More...
Read More...
சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு
பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சமூக வலைத்தளங்களில்,!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட சபேசன் கட்சணி மற்றும் அதே ஆண்டில்!-->!-->!-->…
Read More...
Read More...
திருகோணமாலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது
பெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி தற்போது கணாமல்போயுள்ள பல்வேறு குற்றங்குடன்!-->!-->!-->…
Read More...
Read More...