Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலங்கை
இன்று இரவு இணையவழியில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாவில் உரை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார!-->!-->!-->…
Read More...
Read More...
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா நிலைமை: சுகாதார பிரிவு மௌனம் – பொதுமக்களிடையே குழப்பம்
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொதுமக்கள் சந்தேகம்!-->…
Read More...
Read More...
சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – சுவிஸ் தூதுவரிடம் த.தே. கூ.…
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இரா.சாணக்கியனிடம் வடகிழக்கு பொலிஸார் வாக்குமூலம் பதிவு
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி!-->!-->!-->…
Read More...
Read More...
ஒன்றரை வருடத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சம் பேர் கைது: அஜித் ரோஹன
மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரும், போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறியமை தொடர்பில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி!-->…
Read More...
Read More...
நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் பெறுகின்றது – மனோ
நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் பெறுகின்றது என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில்-பொலிகண்டி பேரணி தொடர்பில் மனோ கணேசனிடம் இன்று பொலிஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டது.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
தடுப்பூசியை பெற மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சில எம்.பி.க்கள் தடுப்பூசியை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் பொது மக்களுக்கள், முன்னணி!-->!-->!-->…
Read More...
Read More...
யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான்- சென்னையில் ஈழத் தமிழர்கள் பற்றி மோடி உரை!!
தமிழகத்தின் சென்னை மாநகருக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பற்றி உரையாற்றியுள்ளார்.
இதன்போது, இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசாங்கம் செய்த பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
சிறீதரனை விழித்தெழ வைத்த விக்னேஸ்வரன்!
கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உள்ள காணிப்பகுதியை குத்தகைக்கு மாற்றும் அரசாங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் 1990 ஆம் காலப்பகுதியில் பெர்மிற் அளிக்கப்பட்டபோதிலும் அந்தக் காணிகளுக்கு 33 வருட குத்தகை!-->…
Read More...
Read More...
யாழில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை: எச்சரிக்கிறார் அரச அதிபர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...