Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலகம்
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி
அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் ஆரம்பத்தில் இந்த!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்
மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தொடர்பான உடனடித்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு
வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 சிறுமிகளை கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி: அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து கொண்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலியாவின்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அடுத்த ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்ட ஆக்லாந்து
நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அடுத்த ஏழு நாள் முடக்கல் நிலைக்குச் செல்லும் என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஆக்லாந்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதான நகரமான யாங்கோன் மற்றும் பிற!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 09 திமிங்கலங்கள் உயிரிழப்பு
நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் 49 திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரையொதுங்கியுள்ளன.
அவற்றில் ஒன்பது திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டதாக நாட்டின் பாதுகாப்புத் துறை!-->!-->!-->…
Read More...
Read More...
மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை பேஸ்புக் நீக்கியது
பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இரண்டு எதிர்ப்பாளர்கள் உயிரிழந்த ஒரு நாள் கழித்து, மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை பேஸ்புக் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது.
"எங்கள்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஐ.நா. அமைதிப்படைக்கு 2 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கும் இந்தியா
உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென இந்திய வெளிவிவகார!-->…
Read More...
Read More...
பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மற்றொரு புதிய மாறுபாட்டை சில சிக்கலான மரபணுப் பிறழ்வுகளுடன் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தென்னாப்பிரிக்காவில் பரவும் B.1.525 பரம்பரை ஒத்ததாக இருப்பதால், வைரஸ் தொற்று!-->!-->!-->…
Read More...
Read More...