Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அவுஸ்திரேலியா
சிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்!
சிட்னியில் தமிழீழக் கரும்புலிகள் நாள் யூலை 5 2020 அன்று எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தடைவரும் என்ற அச்சம் காரணமாக நீண்டகாலமாக கரும்புலிகள் தினம் சிட்னியில் நினைவுகூரப்பட்டதில்லை.
ஆயினும் இவ்வருடம்!-->!-->!-->…
Read More...
Read More...
அவுஸ்ரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா அச்சத்தில் ஈழத் தமிழ் அகதி குடும்பம்
அவுஸ்ரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் செயல்படும் குடிவரவுத் தடுப்பு முகாமில் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் பணியாற்றுவதாக அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் அச்சம் தெரிவித்துள்ளது.
!-->!-->!-->…
Read More...
Read More...
எனக்கு தூ க் கு ப் போட கயிறு தாங்க.. 9 வயது சிறுவனின் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி..!
உலக வாழ்வை வெறுப்பதற்கும், தற்கொலை எண்ணம் வருவதற்கும் வாழ்வில் பலகட்ட சோகங்கள் தான் காரணம்.
ஆனால் அதற்கு கொஞ்சம் வயதும் ஆகிவிடுகிறது. ஆனால் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன் தற்கொலை எண்ணத்துடன், கத்தி கேட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாக்களில்!-->!-->!-->…
Read More...
Read More...
வானிலிருந்து விழுந்த வித்தியாசமான விண்கல் ! எந்த நாட்டில் தெரியுமா ?
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடல்பகுதி அருகே விழுந்த வித்தியாசமான விண்கல் பற்றிய வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.
மே 21 அன்று ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதி அருகே வானில் ஒரு விண்கல் வந்து கொண்டிருந்தது. நிலப்பரப்பின் அருகில்!-->!-->!-->…
Read More...
Read More...
அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூர தந்தை! அதிர்ச்சி செய்தி
அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
அவுஸ்திரேலியாவில் மூக்குத்தி அணிந்த இந்தியாவை சேர்ந்த மாணவிக்கு ஏற்பட்ட நிலை !
பாடசாலை ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்ற இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இருட்டில் திருட்டுத்தனமாக என்னுடன் உறவு கொண்டார் ! கிரிக்கெட் வீரர் மீது பெண் பரபரப்பு புகார்
நண்பன் என்ற போர்வையில் இருட்டில் வந்து திருட்டுத்தனமாக தன்னோடு உறவு கொண்டதாக கிரிக்கெட் வீரர் மீது பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெர்த்தை சேர்ந்த 23 வயது கிரிக்கெட் வீரர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்!-->!-->!-->…
Read More...
Read More...
24 வயது வாலிபனை மணம் முடித்த 45 வயதான 9 குழந்தைகள் உள்ள பெண் ! கண்ணை மறைத்த காதல்
ஆஸ்திரேலியாவில் 45 வயது ஆண்டியை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழும் பல ஜோடிகளை நாம்…
Read More...
Read More...
தமிழ் இளைஞர் சிட்னியிலிருந்து நாளை நாடுகடத்தல்! எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார்.
அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி…
Read More...
Read More...
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்காக!
வணக்கம்
தமிழக மற்றும் உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் ”வாகை இன்னிசை இரவு நிகழ்வு” மெல்போர்னில் August 25ம் திகதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வானது தாயகத்தில் போரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர்,…
Read More...
Read More...