Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஜெர்மனி
வெளிநாட்டு ஊடகங்களை பிரமிக்க வைத்த ஈழத்து தமிழன் ! சவால்களை தாண்டி சாதிப்பு
பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு…
Read More...
Read More...
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜெர்மனியில் கைது !
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட படையினரை கொல்லப்பட்ட…
Read More...
Read More...
பேஸ்புக்கில் ஆபாசமாக அரட்டை அடித்த காவாலிகள் ! கொஞ்சும் தமிழில் மனக்குமுறலை கொட்டித்தீர்த்த யுவதி…
சமூக வலைத்ததளங்கள் இன்று எமது அன்றாட வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்து விட்டது . வங்கியில் பாஸ்புக் இருக்கின்றதோ இல்லையோ அனைவரிடமும் பேஸ்புக் இருக்கிறது .சமூக வலைத்தளங்கள் இன்று பிரச்சனைகளின் அடித்தளமாக காணப்படுகின்றன .
பல சமூக வலைத்தளங்கள்…
Read More...
Read More...
ஜேர்மனியில் 8000 புதிய வேலைவாய்ப்புகள்
ஜேர்மனியின் பிரபல LUFTHANSA விமான சேவை நிறுவனத்தின் தரத்தை உயர்த்திடும் வகையில் நடப்பாண்டில் 8000 புதிய பணியாளர்களை நியமிக்கவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது LUFTHANSA நிறுவனம். ஜேர்மனியின் விமான…
Read More...
Read More...
ஒரு வருடமாக வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்ட நபர்: நேர்ந்த பிரச்சனை..!!
வீட்டிலிருந்த அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்டு தண்ணீரை வீணாக்கிய நபர் பரிசோதனைக்காக மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் Salzgitter நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 31 வயதான நபர் கடந்த ஓர்…
Read More...
Read More...
இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டெடுப்பு! அதிரடி முடிவெடுத்த ஜேர்மனி!!
ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர். ஆக்ஸ்பர்க்கில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது, இரண்டாம் உலகப் போரில் அந்நாட்டின் மீது வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.…
Read More...
Read More...
பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்?
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின்…
Read More...
Read More...
உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று ஜேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு…
Read More...
Read More...