Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போராட்டத்தடம்
“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.!
2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமதுமண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு!-->…
Read More...
Read More...
தலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி! அதிர்ந்த தந்தை வேலுப்பிள்ளை! தலைவர் பிரபாகரன் தொடர் 2
ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக!-->…
Read More...
Read More...
தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி புரியாதவர்கள் அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்! இரானுவத்துறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !! தயவு செய்து!-->…
Read More...
Read More...
அல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்!
தலைவர் பிரபாகரன் குறித்த விறுவிறுப்பான தொடர் 1
கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன்.
`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்!
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டிய அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய!-->!-->!-->…
Read More...
Read More...
பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து
புலிகள் முடிவிலா ஆட்டத்தை ஆடியவர்கள். அவர்கள் இறந்தாலும், அவர்களின்பின் மற்றவர்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கையிலேதான் ஒவ்வொரு வீரனும் விதையாகினான். மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு காரணமே அடுத்து!-->!-->!-->…
Read More...
Read More...
பொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி! தலைவர் பிரபாகரன் தொடர்!!
பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு!-->…
Read More...
Read More...
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! தீபச்செல்வன்
இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் !-->…
Read More...
Read More...
தமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக தரணியே வன்னியின் தரையிலே காத்து கிடந்த…
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உள்ளூர் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு.தமிழர் வரலாற்றில் முக்கியமான நாள் இன்றாகும் .-10/04/2002-
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின்!-->!-->!-->…
Read More...
Read More...
கரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர் கடாபியின் தாயார் இயற்கை எய்தினார் !
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதியும்,
தமிழீழ தேசிய!-->!-->!-->…
Read More...
Read More...