உரிமைக்காக போராடிய பிரபாகரனை மைத்திரி கேவலப்படுத்தியுள்ளார்! சரத் பொன்சேகா குற்றம்
தமிழ் மக்களின் உரிமைக்காகவே ஆயுதமேந்தி போராடிய விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேவலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள்!-->!-->!-->…
Read More...
Read More...