சுவிட்சர்லாந்து நாட்டில் குடிபோதையில் ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தை தண்டவாளத்தின் மீது நிறுத்தியதால் நிகழ்ந்த பயங்கர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Rorschach என்ற நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதே நகரை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது வேனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்துள்ளார். முக்கிய சாலையை தவற விட்டதால், ரயில் தண்டவாளத்தை இணைக்கும் சாலை வழியாக அவர் செல்ல நேரிட்டுள்ளது. மேலும், தண்டவாளத்தை […]
The post குடிபோதையில் வாகனத்தை தண்டவாளம் மீது நிறுத்திய ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீதம் appeared first on Tamil France.
Source: austreliya