Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஏனையவை
இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும்.. வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கொரோனா அச்சத்திலும் இலங்கை உட்பட உலக வாழ் கிறிஸ்தவர்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
கொரோனா பரவுகைக்கு காடழிப்பே காரணம்!
உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியே 92 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் முதற் கட்ட அலை முடிந்த நிலையில் தற்பொழுது இண்டாவது கட்ட கொரோனா அலை உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.
அமெரிக்கா உட்பட!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்
கார்த்திகை பூக்கள் மலர்ந்திடும். மானிட மனங்கள் கனத்திடும், ஏக்கங்கள் சூழ்ந்திடும். தம் அன்றாட வாழ்வியல் பொழுதுகளை கடப்பதற்காக ‘கடினமான’ மனநிலை. தத்தளித்துக் கொண்டிருக்கின்றது தாயகவாழ் தமிழினம். ஏனென்றால் இது கார்த்திகை மாதத்தின் கடைசி!-->…
Read More...
Read More...
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா!
இதுவரை ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், அதேவேளை மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நாட்டு மக்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
!-->!-->!-->…
Read More...
Read More...
இக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை
இக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும் வருமா கணமெனஇக்கணம் கேட்கிறதுஇக்கணத்தில் வாழ்பவன்இலக்கணத்தை போன்றவன்நேற்றைகளைச் சுமக்காதே தலை பாவம்நாளைகளை அடுக்காதே வாழ்தல்!-->…
Read More...
Read More...
கொரோனாவின் அபாயத்தை உணர்வோமா?
இன்றைய காலம் என்பது மிகவும் அபாயமாகிவிட்டது. உலகிற்கே ஏற்பட்ட மாபெரும் சாபக்கேடாக இன்று கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. இதுவரை காலம் தப்பிப் பிழைத்த இலங்கையும் கொரோனாவின் அலையில் சிக்குண்டு விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமைகள்!-->…
Read More...
Read More...
ஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா?
அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் முனைப்பாக இருந்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தத்துக்கு என்னவாகும் ? மாகாண சபை முறைமை நீக்கப்படுமா ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 13 ஆவது!-->!-->!-->…
Read More...
Read More...
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக!
நாட்டில் வேலைவாய்ப்பின்மை பாரிய நெருக்கடியாக உருவெடுத்து வருகின்றது. படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் வேலை ஒன்றை பெற்றுக் கொள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் செல்கின்றது.
குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி அனுமதிக்காக இரண்டு!-->!-->!-->…
Read More...
Read More...
வரகரிசி காய்கறி சாதம்!
வரகு அரிசி காய்கறி சாதம்
தேவையானப் பொருட்கள்:வரகு அரிசி – 2 கப்,
காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) – 1கப்பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,தயிர் – அரை!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வரகு அன்னாச்சி பழ குழைச்சல்!
வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்
தேவையானவை:
வரகு அரிசி. – ஒரு கப்அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்வெல்லம் – அரை கப்சுக்குத்தூள். – அரை டீஸ்பூன்சர்க்கரை – 2 டீஸ்பூன்
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...