Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆசிரியர் பக்கம்
இன்னும் பல கோத்தாக்களையும் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகளையும் சிங்கள தேசம் அறுவடை செய்யும்
ஈழத் தமிழ் மக்களை வகைதொகையற்ற ரீதியில் மனித குலத்திற்கு விரோதமான முறைகளில் இனப்படுகொலை செய்த இனப்படுகொலைக் குற்றவாளி இன்று பொருளாதாரக் குற்றவாளி ஆகுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்த உண்மைகளை இனியும் சிங்கள மக்கள் ணர மறுத்தால் பாரிய!-->…
Read More...
Read More...
ஜனாதிபதி மாளிகை முன் தமிழர்கள் நீதிக்காக இப்படிப் போராடலாமா?
ஸ்ரீலங்காவில் தமிழர் தேசத்திற்கு ஒரு சட்டமும் சிங்கள தேசத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் பாரபட்சத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் இரு நாடுகள் தோன்றவும் தொடரவும் வேண்டியநிலை காணப்படுகிறது.
கொதித்தெழும் சிங்கள!-->!-->!-->…
Read More...
Read More...
ராணுவ பாதுகாப்பு செலவீனங்களால்தான் ஸ்ரீலங்காவுக்கு பொருளாதார நெருக்கடி
தமிழ் இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்ட இராணுவ பாதுகாப்பு செலவீனங்களின் காரணமாகவே ஸ்ரீலங்கா அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முடிவுக்கு வரும் போதே இந்த நிலை மாற்றமடையும்.
பசியில் மடியும் மக்கள்
!-->!-->!-->!-->…
Read More...
Read More...
சிங்கள மக்கள் கோத்தபாயவை தெருவில் இழுத்து வீசும் நிலை
தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாத ஒடுக்குமுறை நோக்கில் செயற்படும் இராணுவச் சர்வாதிகாரம் இன்று சிங்கள மக்களை நோக்கியும் திரும்பியுள்ளது.
குரூர ஆட்சி
ஸ்ரீலங்காவில் என்றுமில்லாத வகையில் பொருளாதார நெருக்கடி அதிபர் கோத்தபாயவினால்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
காணாமல் ஆக்கப்படும் உயிருக்கு ஒரு லட்சம்! | இதுதான் ஸ்ரீலங்காவின் நீதி!!
ஸ்ரீலங்கா அரசினால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர் உயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதுதான் ஸ்ரீலங்காவின் நீதி. இதனை மானம் உள்ள ஈழத் தமிழர்கள் ஒருவரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபா!-->!-->!-->…
Read More...
Read More...
உக்ரைன் போர்க்குற்றம் | ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது வழக்குத் தொடர வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இம்மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து!-->…
Read More...
Read More...
ஸ்ரீலங்காவிடம் பொறுப்புக்கூறல், நீதியை எதிர்ப்பார்தது முட்டாள்தனம்
தமிழ் இனப்படுகொலையை மேற்கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பொறுப்புக் கூறலையும் நீதியையும் எதிர்பார்ப்பது பெரும் முட்டாள்தனம். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவை ஆணையாளர் வெளியிட்ட புதுப்பிக்கப்ட்ட அறிக்கை குறித்து இத் தலையங்கம் விரிவாக தன்!-->…
Read More...
Read More...
தமிழினத்தை அழிக்க புதுஅவதாரம் எடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம்
ஈழத் தமிழ் மக்கள்மீதான இனவழிப்பை தீவிரப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கோத்தபாய ராஜபக்ச புது அவதாரம் எடுக்கிறது. தமிழர்களையன்றி சர்வதேசத்தையே இதன் மூலம் ஸ்ரீலங்கா ஏமாற்றுகிறது.
இனவழிப்புப் பிரகடனம்
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஜெனீவாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா நீதித்துறை போடும் நாடகம்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெீனாவில் இடம்பெறவுள்ள ஐ.நா அமர்வை முன்னிட்டு ஸ்ரீலங்கா அரசு தனது நீதித்துறையின் வாயிலாக நாடகம் ஒன்றை அரங்ககேற்றியுள்ளது. ஒருபோதும் ஸ்ரீலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை சர்வதேச பொறிமுறையின் கீழ்!-->…
Read More...
Read More...
இந்நூற்றாண்டின் இனப்படுகொலையாளி
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, அண்மையில் ஆற்றி சிம்மாசன உரையானது ஓட்டைவிழுந்த படகின் மாலுமியின் புலம்பல் போல அமைந்த போதும் தமிழினம்மீதான வன்மம் மாறவில்லை. கடந்த 18ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரில்!-->…
Read More...
Read More...