Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சிறப்புப் பதிவுகள்
முடிவுக்கு வந்தது சுயாதீன நாடகம் | முகமூடி கிழிந்து அம்பலமான அரசியல்வாதிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று மீண்டும் பொதுஜன பெரமுனவின்!-->…
Read More...
Read More...
தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்
இலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில் உருவாக்குவதும் சமூக!-->…
Read More...
Read More...
வலிகளை மறந்திடா எம் அனல் தின்ற நிலம் | கேசுதன்
எம் வழிகளின் ஈரக்கசிவை யார் உணர்வார். வளம்மிகு எம்நிலம் கயவர் கையில் சிக்கி தவித்ததை அனைத்துலக நாடுகளும் கைகட்டி வேடிக்கை தான் பார்த்தனர் . வாழ்வும் வளமும் அள்ளித்தந்த எம் அன்னையும் அனல் தின்றாள். வளம் பெற்ற வடக்கும் வருவோரை வணங்கி தான்!-->…
Read More...
Read More...
இந்தியப் படைகள் வருமா?
-ஹரிகரன்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில், சமூக ஊடகங்களில் பல பரபரப்பான தகவல்கள், பரவின.
இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று தான்.
இலங்கையில்!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அரசியல் கொந்தளிப்பும் – விளக்கப்படம் (Photo)
சுற்றுலாவை நம்பியிருக்கும் இலங்கை அதன் மோசமான நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மார்ச் மாதத்தில்!-->!-->!-->…
Read More...
Read More...
இலங்கை கழுத்தை நெறிக்கும் டிராகன்! | நேரம் பார்த்து கடனை திருப்பி கேட்ட சீனா! செக்!
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது. ஒருவேளை இலங்கை கொடுக்க முடியாத பட்சத்தில் சீனா இதற்கு ஈடாக வேறு இழப்பீடுகளை கேட்கும்!-->…
Read More...
Read More...
பஞ்சம், பசி… | இறந்து விழும் இலங்கை மக்கள் | குமுதத்தில் தீபச்செல்வன்
பெற்றோல் பங்குகளில் மிக நீண்ட வரிசைகளில் மக்களும் வாகனங்களும் நிறைந்திருக்க, பசியில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் கொடுமைகளும் எரிபொருளுக்காக சண்டையிட்டு கொலையில் முடிந்த துயரங்களும் என்று இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சம்!-->…
Read More...
Read More...
எங்கும் சூழ்ந்த இருள் | எப்படி மீளும் இலங்கை? | வெ. சந்திரமோகன்
இலங்கை மக்கள் மனதில், கடந்த இரண்டு வருடங்களாகக் கனன்று கொண்டிருந்த எரிமலை உச்சகட்ட உஷ்ணத்துடன் வெடித்திருக்கிறது. பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு, காய்கறி முதல் பால் பவுடர் வரை அத்தியாவசியப் பொருட்களின் கடும்!-->!-->!-->…
Read More...
Read More...
கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் – தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
-முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...