Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
ரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
நேற்று (20) இரவு 7.30 மணியளவில் கட்டப்பிராயிலுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் ரெலோ அமைப்பிற்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ரெலோ சார்பில் அதன் செயலாளர் என்.சிறிகாந்தா,!-->!-->!-->…
Read More...
Read More...
போதை பொருள் பயன்படுத்தும் அமைச்சர்களுக்கு எதிராக எழுந்துள்ள புதிய சிக்கல்!
நாட்டில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்!-->!-->!-->…
Read More...
Read More...
போதை பொருளை விட மக்கள் பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள்! மஹிந்த தேசப்பிரிய!
திட்டமிடப்பட்ட வகையில் குற்றங்களை புரிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறுவதற்கு இடமளிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் போதைப் பொருள் கடத்தல்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
இராணுவத்தின் போர் குற்றங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி சர்ச்சை கருத்து!
போர் காலங்களில் சட்டத்தை மீறிய இராணுவத்தினருக்கு அந்த சந்தர்ப்பங்களிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில்!-->!-->!-->…
Read More...
Read More...
தாடி பாலாஜி வாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார் ! நித்யா பரபரப்பு புகார்..!
நீண்ட நெடும் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சமாதானமாகி சேர்ந்து வாழத்துவங்கிய காமெடி நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும் வாட்ஸ் அப் குரூப்பில்!-->…
Read More...
Read More...
மீண்டும் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் ! சவப்பெட்டிகள் நிரம்பும் ! தீவிரவாதி மிரட்டல் !
இந்திய இராணுவத்தினர் மீது மீண்டுத் தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
முக்கிய இயக்குனரின் படத்தில் இணைந்த விக்ரம்! சூப்பர் காம்பினேஷன்
விக்ரம் சினிமாவில் தரமான படங்களில் மட்டும் நடிப்பவர். கடின உழைப்புடன் தோற்றத்தை மாற்றி அவர் நடித்த பல படங்கள் இன்னும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு வியப்பாக தான் தெரியும்.
கடைசியாக அவருக்கு சாமி 2 படம் வெளியானது. தற்போது அவர் கடாரம்!-->!-->!-->…
Read More...
Read More...
சிவகார்த்திகேயனின் 2வது படத்திற்கு இப்படி ஒரு பெயரா?
சின்னத்திரை பிரபலமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஒரு கலக்கு கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் கனா என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார், அந்த படமும் செம ஹிட்.
அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ்!-->!-->!-->…
Read More...
Read More...
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும், தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கனடா தீவிபத்தில் சிரியா அகதி குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்!
கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது.!-->!-->!-->…
Read More...
Read More...