Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலங்கை
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை
எம்மில் பலரும் இரவு நேரத்தில் உறங்கும் போது தங்களையும் அறியாமல் இரண்டு கால்களில் ஏதேனும் ஒரு காலை லேசாக அசைப்பார்கள்.
சிலர் குறைவான நேரத்திற்கும், சிலர் கூடிய கால அவகாசத்திற்கும் காலை அசைத்துக் கொண்டிருப்பர்.
இந்த!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
காலை நேர மின்துண்டிப்பு இணையவழி கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
காலை நேரத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டால் இணையவழி ஊடான பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொள்வது கடினம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
நகர பிரதேச பாடசாலைகள் இந்த வாரம்!-->!-->!-->…
Read More...
Read More...
ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண்ணை திருமணம் செய்துகொள்ள இலங்கைக்கு வந்த இந்தியப் பெண்…
ஒரு குழந்தையின் தாயான பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தமிழகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
!-->!-->…
Read More...
Read More...
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ள 11 சுயாதீனமாக கட்சிகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 அரசியல் கட்சிகள் ஒன்றினைத்து எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன தலைமையிலான!-->!-->!-->…
Read More...
Read More...
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றறிக்கை
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், மறுஅறிவித்தல் வரும் வரை, அன்றாட சேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்க, அரச நிறுவனங்களின்!-->!-->!-->…
Read More...
Read More...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் தீ விபத்து
யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் 2 மணியளவில்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு
எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோக துண்டிப்பை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபைக்கு , இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
!-->!-->!-->…
Read More...
Read More...
‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது –…
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.
பாரிய அளவில் உதவிகளை!-->!-->!-->…
Read More...
Read More...
எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றருக்கும் அதிக எரிபொருட்கள் மீட்பு
நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64,000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன!-->…
Read More...
Read More...