Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலகம்
நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 09 திமிங்கலங்கள் உயிரிழப்பு
நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் 49 திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரையொதுங்கியுள்ளன.
அவற்றில் ஒன்பது திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டதாக நாட்டின் பாதுகாப்புத் துறை!-->!-->!-->…
Read More...
Read More...
மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை பேஸ்புக் நீக்கியது
பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இரண்டு எதிர்ப்பாளர்கள் உயிரிழந்த ஒரு நாள் கழித்து, மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை பேஸ்புக் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது.
"எங்கள்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஐ.நா. அமைதிப்படைக்கு 2 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கும் இந்தியா
உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென இந்திய வெளிவிவகார!-->…
Read More...
Read More...
பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மற்றொரு புதிய மாறுபாட்டை சில சிக்கலான மரபணுப் பிறழ்வுகளுடன் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தென்னாப்பிரிக்காவில் பரவும் B.1.525 பரம்பரை ஒத்ததாக இருப்பதால், வைரஸ் தொற்று!-->!-->!-->…
Read More...
Read More...
புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவு
உலகளவில் புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவடைந்து 2.7 மில்லியனாக குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதே காலக் கட்டத்தில் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைவடைந்து 81,000 ஆக!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வனுவாட்டு குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வனுவாட்டு குடியரசின் கடற்பகுதியில் 6.2 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவிலேயே வனுவாட்டுவின் தலைநகர் போர்ட்-விலாவிற்கு மேற்கே 90 கிலோமீட்டர் தொலைவில்!-->!-->!-->…
Read More...
Read More...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் துணைத் தலைவரானார் பொப் ரே: இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை ஆறாம் திகதி பிரதமர்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்திய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில்…
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்துள்ளமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!-->!-->!-->…
Read More...
Read More...
நியூசிலாந்து, லோர்ட் ஹோவ் தீவுக்கான சுனாமி எச்சரிக்கை இரத்து
நியூ கலிடோனியா அருகே 7.7 ரிச்டெர் அளவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் லோர்ட் ஹோவ் தீவுக்கான சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உண்டான!-->!-->!-->…
Read More...
Read More...
சர்வதேச விண்வெளியில் அதிகம் நாட்களை கழித்து சாதனை படைக்கவுள்ள ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் க்ரூ
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் அதிகம் நாட்கள் கழித்தவர்கள் என்ற சாதனையை!-->!-->!-->…
Read More...
Read More...