Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கனடா
ஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய சாதனை
ஈழப் பிரச்சினையை மையப்படுத்திய சினம் கொள் திரைப்படம் இருபதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் ஒரே தடைவையில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கனடா, பிரித்தானியா, நோர்வே, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலக நாடுகளில்!-->!-->!-->…
Read More...
Read More...
கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி
கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில்!-->!-->!-->…
Read More...
Read More...
கனடா பிரதமரை சிக்கலில் மாட்டிவிட்ட புகைப்படம் – தேர்தலுக்கு பின்னடைவு!
கனடாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் திகதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது!-->!-->!-->…
Read More...
Read More...
பிரதமர் ஜஸ்டின் கனடா பாராளுமன்றத்தை கலைக்குமாறு பணிப்பு!
கனடா பாராளுமன்றத்துக்கு 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து!-->!-->!-->…
Read More...
Read More...
டொரியன் புயல் காரணமாக கனடா இருளில் மூழ்கியது!
கரீபியன் தீவுக்கு அருகே உருவான ‘டொரியன்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை பதம் பார்த்தது.
இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது.!-->!-->!-->…
Read More...
Read More...
கனடாவில் நகர தலைமை காவலராக யாழ் முன்னாள் மேயர் துரையப்பாவின் பேரன்!
கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும்!-->!-->!-->…
Read More...
Read More...
டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி பாராட்டு விழாவில் துப்பாக்கி சூடு – நால்வர் படுகாயம்!
கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. இதையொட்டி டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ்!-->…
Read More...
Read More...
மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடாவில் தடை!
உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை!-->!-->!-->…
Read More...
Read More...
நடுகல் நாவலுக்காக புனைகதைக்கான இயல் விருதைப் பெற்றார் தீபச்செல்வன்!
கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல்!-->!-->!-->…
Read More...
Read More...