Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
பிரித்தானியா
பிரிட்டன் பிரதமர் சுய தனிமைப்படுத்தலில்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் தொடர்புகளை கொண்டமைக்காகவே!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்
இத்தாலியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை பணியாளர்கள் முகம்!-->!-->!-->…
Read More...
Read More...
பிரித்தானியாவில் ஒரே இடத்தில் 2019 மாவீரர் நாள் – எழுச்சிக்கு அழையும் தமிழ் தேசிய இளைஞர்…
தமிழ் தேசிய இனத்தின் இருப்பை உலகிற்கு எடுத்துரைக்க 2019ஆம் ஆண்டு மாவீரர் நாளை ஒரே இடத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு இன அழிப்பின் பின்னர் தமிழர்கள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு நின்று போராடுவதை வெளிப்படுத்த இந்த நிகழ்வு ஏற்பாடு!-->…
Read More...
Read More...
ஈழத் திரைமொழியை வெற்றி பெறச் செய்த சினம்கொள்!
நான் பார்த்த ‘சினங்கொள்’ Sinamkol
அண்மையில் இலண்டனில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இடம்பெற்றது. திரையரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம். திரைப்படத்தை பார்த்தவர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து படத்தை!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
லண்டனில் சினம்கொள் சிறப்புக் காட்சி! ஐபிசி தமிழில் இயக்குனர் ரஞ்சித் நேர்காணல்
இன்று 20ஆம் திகதி சினம்கொள் ஈழத் திரைப்படம் லண்டனில் சிறப்பு திரையிடல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் வழங்கியுள்ள நேர்காணல்.
!-->!-->!-->…
Read More...
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி !
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கோரச் சம்பவம் இடம்பெற்று ஒருமாதகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு!-->!-->!-->…
Read More...
Read More...
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை !
பிரித்தானியா, லூட்டன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த நான்கு இலங்கையர்களையும் கடந்த!-->!-->!-->…
Read More...
Read More...
பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேருந்தில் பாலியல் தொல்லை !
பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு முகங்கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருமான, தொழிலாளர் கட்சித்!-->!-->!-->…
Read More...
Read More...
71 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 23 வயதான அழகிய இளம்பெண்!
71 வயதான தொழிலதிபர் 23 வயதான அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த தொழிலதிபரையே அந்த பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே மனைவியுடன் தங்குகிறார்.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படக்கூடாது ! எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு
விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் பிரித்தானியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட!-->!-->!-->…
Read More...
Read More...