Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorised
வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம்!
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம்
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
காட்டுக்குள் தலைகீழாக தொங்கும் ரைசா… வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, தற்போது காட்டுக்குள் தலைகீழாக தொங்கு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற!-->!-->!-->…
Read More...
Read More...
ஆப்கானிஸ்தான் பெருவெள்ளம் : இதுவரை 70 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
திரில்லர் படத்தில் ரைசா வில்சன்
கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று!-->…
Read More...
Read More...
வித்யாசமான முறையில் குதிக்கும் சஜித்
இம்முறை பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை விட மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை!-->!-->!-->…
Read More...
Read More...
இராஜாங்க அமைச்சரை நேரடியாக எதிர்த்த பெண் அரச அதிகாரி! பக்கபலமாக கோட்டாபயவும் மகிந்தவும்
இயற்கை வளத்தை அழித்து சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்வதற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னிலையில் தமது ஆதங்கத்தை வௌிப்படுத்திய அரச உத்தியோகத்தர் தேவானி ஜயதிலக்கவிற்கு பாதுகாப்பாக ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றனர் என!-->…
Read More...
Read More...
சிங்களத்திற்கு பதிலாக தமிழ்: இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்
ஊவா மாகாணத்தில் பல்வேறு விதமான பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை!-->!-->!-->…
Read More...
Read More...
யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்களவர்கள்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக!-->!-->!-->…
Read More...
Read More...
இரவுவேளை பறந்த ஆள் இல்லா விமானம்! வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிப் பிரையோகம்!
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி - பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!-->!-->!-->…
Read More...
Read More...