Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
350 பெண்களின் கற்பை சூறையாடிய காமுக மத போதகர் ! திகில் செய்தி ! படங்கள் உள்ளே
பிரேசில் நாட்டை சேர்ந்த 76 வயதான ஜோ டெய்சீரா ஃபரியா ஒரு மதபோதகர். இவர் நோய்களை (குறிப்பாக மன நோய்களை) குணப்படுத்துவதாக கூறி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
எனவே இவரிடம் சிகிச்சைக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் வந்துள்ளனர். சமீபத்தில்!-->!-->!-->…
அடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு!
மாநிலத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிற்குப் பின்னர் பிரதமராக ராகுல்காந்தி உருவாகுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்ப மொய்லி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று (புதன்கிழமை)!-->!-->!-->!-->!-->…
கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன
கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது என அமைச்சர் காஞ்சனவிஜயசேகர கத்தாரில் தெரிவித்துள்ளார்.
கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன், 2019இல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக!-->!-->!-->…
விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகம் செரினா வில்லியம்ஸை சூழந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதன் காரணமாகே இந்த சந்தேகம் அவரை சூழ்ந்துள்ளது.
ஆனால்,!-->!-->!-->!-->!-->…
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழப்பு
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 ஆம் திகதி இரவு வரை தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு!-->!-->!-->…
சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படத்தை தொடர்ந்து வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!-->!-->!-->…
நான் கல்யாணம் பண்ணா இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன் | சிம்பு
தமிழ் சினிமாவில் தற்போது பல வா ரிசு நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகின்றன. இதில் ஒரு சில நடிகர்கள் தங்களது நடிப்பு தி றமையால் திரையுலகில் பிரபலமாகி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வதோடு தனி ரசிகர் ப ட்டாளத் தையும் உருவாக்கி!-->…
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலை வரவழைக்க இயலாது – சாகல ரத்நாயக்க
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, 4 மாதங்களுக்குத் தேவையான 100, 000 மெற்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின்!-->!-->!-->…
மோசடி செய்த மக்களின் பணத்தை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் – சம்பிக்க
முழு நாட்டையும் ஒரு குடும்பம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மோசடி செய்த மக்கள் பணத்தை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும வரை சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது.
ஜனாதிபதி!-->!-->!-->!-->!-->…
ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு
ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் இலங்கை எதிர்கொண்டுள் நெருக்கடி குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கையின் உணவுபாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக!-->!-->!-->!-->!-->!-->!-->…
10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க
மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!-->!-->!-->…
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட்!-->!-->!-->…